மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாள...
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத...
லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தளர...
சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமாரை 15 நாட்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவித்...
சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத...
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க 123 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அனுமதி அளித்தும், அதில் பெரும்பாலானவற்றை மேற்குவங்க அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
...
விபத்தில் உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடுத் தொகை வழங்காமல், 14 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில், விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கடந்த 2005ம...